செவந்தி பூ சாகுபடியில் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்து போட்டதால் பூ நல்ல கலருடனும் சைஸ் பெரியதாகவும் உள்ளது
ஒவ்வொரு தண்ணீர் பாய்ச்சும் பொழுதும் ஊட்டமேற்றிய தொழுவுரத்தைப் போட்டு வருகிறார்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.
நல்ல மகசூல் கொடுக்கிறது ஊட்டமேற்றிய தொழுவுரத்தில் உயிர் உரங்களை கலந்து
15 நாட்கள் வரை நிழலில் மூடி வைத்திருந்து
பிறகு எடுத்து தண்ணீர் பாயும் சமையத்தில்
அல்லது வயலில் ஈரம் இருக்கும் சமையத்தில் போட்டால் அவற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை வயலில் அதிகளவில் பெருகும்.
பயிரினுடைய வேர் வளர்ச்சி அதிகரிக்கும் பயிரின் அனைத்து பாகத்திற்கும் சமமாக சத்துக்கள் கிடைக்கும் பூச்சி , நோயின் தாக்குதல் குறையும்.
ரசாயன உரத்தை விட இயற்கை உயிர் உரத்தின் விலை மிக குறைவு எனவே செலவை குறைத்து
அதிக மகசூல் கிடைக்க இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்துவோம்
உயிர் உரங்கள் தேவைக்கு
தொடர்பு கொள்ள
8870392422
0 comments:
Post a Comment