நாட்டுமாட்டுச் சாணம் 2 கிலோ,
நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர்,
வேப்பங்குச்சிகள்,
வேப்ப இலை 10 கிலோ
இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
0 comments:
Post a Comment