ads

3/23/2018

மாமரத்தில் பழ ஈயின் தாக்குதல்-(Maa marathil pazha eeun thakkuthal)


மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு
மாமரத்தில் பூக்கள் அதிகம் எடுத்துள்ளது
அவற்றில் பழ ஈயின் தாக்குதல் இருக்கும்.

பழ ஈயை கவர்ந்து கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிபொறி ( டிராப்) உள்ளது
அவற்றில் உள்ள டப்பாவில் பழ ஈயை கவர்ந்து இழுக்கக்கூடிய மாத்திரையை வைத்து விட்டால் பழ ஈ வந்து அந்த டப்பாவில் விழுந்து விடும் இவ்வாறு விழுவும் பழ ஈயை நாம் எடுத்து அழிக்கலாம்
அல்லது டப்பாவின் அடியில் சிறிது விளக்கெண்ணையை ஊற்றி விட்டால் அவை பறக்க முடியாமல் ஒட்டிக் கொள்ளும்.
.
பழ ஈயின் தாக்குதல் காரணம்; நமக்கு மகசூல் குறையும் மா மரம் உள்ள தோப்புகளில் கண்டிப்பாக இந்த இனக்கவர்ச்சி பொறியை வைத்து பழத்தை துளைக்கும் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்

0 comments:

Post a Comment